in

கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆக மாறிய மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன்


Watch – YouTube Click

கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆக மாறிய மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன்

 

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு போட வேண்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட வருவாய் அதிகாரி பிரியதர்ஷினி நகராட்சி ஆணையர் தலைமையில் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

அதனை தொடர்ந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து பேட்ஸ்மேனாக மாறிய மாவட்டஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் விளையாட்டு வீரர்கள் போட்ட பந்தில் சிக்ஸராக விலாசி அனைவரின் பாராட்டுதலையும் கை தட்டல்களையும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்று விழிப்புணர்வு கையேடு கொடுத்தார்.

 


Watch – YouTube Click

What do you think?

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

இயக்குனர் பாலா அனிதா விஜயகுமார்  Family யுடன் என்ன செய்து கொண்டிருகிறார் பாருங்கள்