in

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம்


Watch – YouTube Click

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம்

 

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் லட்சக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்றபடி ஜோதி தரிசனம்.

மாசி மாத ஜோதி தரிசனத்தை காண பல இடங்களில் இருந்தும் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபையில் அமைந்துள்ளது.
இங்கு மாதந்தோறும் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

அதே போல மாசி மாத ஜோதி தரிசனத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் லச்சகணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

பின்னர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனத்தை காண அங்கே கூடியிருந்தனர். இதனையடுத்து ஜோதி காண்பிக்கப் பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்றபடி ஜோதி தரிசனம் செய்தனர். பின்னர் வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்ட அணையா அடுப்பின் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோல போட்டி

புதுச்சேரி சட்டபேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி