நாமக்கல் அடுத்த எஸ் .வாழவந்தியில் உள்ள மகா மாரியம்மன் அருள்மிகு செல்லாண்டியம்மன் -புன்னைவன நாதீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம், S.வாழவந்தி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகுபூரணி ஸமேத புன்னைவனநாதீஸ்வரர் ஆலய ஜீர்ணோத்தாரணம், ஸ்ரீ மஹா மாரியம்மன் புனராவர்த்தனம், ஸ்ரீ செல்லாண்டியம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன
முப்பெரும் மஹா கும்பாபிஷேக விழா ஆனி மாதம் 10-ம் நாள் இன்று 24.06.2026 புதன் கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 10.35 மணிக்குள்மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
முதலாவதாக காலை 6.00-7.30 ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவும் காலை பின்னர் 2-ம் நிகழ்வாக 9.00-9.30
ஸ்ரீ *செல்லாண்டியம்மன்* ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
மூன்றாவதாக காலை 9.45-10.35 ஸ்ரீ புன்னைவனநாதீஸ்வரர், ஸ்ரீ அழகபூரணி, மஹா நந்தி மற்றும் பரிவாரமூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த விழாவில் எஸ் – வாழவந்தி மற்றும் 18 பட்டி கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


