in

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்குப்பதிவை செலுத்தினார்


Watch – YouTube Click

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்குப்பதிவை செலுத்தினார்

 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மௌனப் புரட்சி நடைபெறுகிறது என்று கூறினார்.

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செலுத்தினார்.

இந்தியாவுக்கு மேலும் பல முன்னேற்றங்களை பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வருவார் என்று நம்பிக்கையோடு தமிழக மக்கள் தங்கள் வாக்கு பதிவை செலுத்தி வருகின்றார் என்றும் தமிழக மக்களுக்கு பாராட்டுகளையும் நன்றியும் கூறினார்.

தமிழகத்தில் வாக்காளருக்கு பணம் கொடுப்பது பற்றி கேட்டதற்கு கடவுளுக்கே தெரியும் என்றும் காசேதான் கடவுளப்பா என்று பாடலை பாடிக் காட்டினார். தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடைபெறுகிறது என்றும் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைதி புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

 மிஸ்டர் மனைவி சீரியலில் இனி அஞ்சலியாக இவர்