in

ஆரணி தொகுதி வேட்பாளர் MS தரணிவேந்தன் ஆதரித்து கேஎஸ் மஸ்தான் வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

ஆரணி தொகுதி வேட்பாளர் MS தரணிவேந்தன் ஆதரித்து கேஎஸ் மஸ்தான் வாக்கு சேகரித்தார்

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தலைமையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் M S தரணிவேந்தன் அவர்கள் ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் மாம்பாக்கம், செம்பாக்கம், மேல்சிவிரி, ஆத்திபாக்கம்,நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை, மேல்மாவிலங்கை, கீழ்மாவிலங்கை, தாதாதாபுரம் மேல் ஆதனூர், அம்மணம்பாக்கம், வைரபுரம், ஏவளூர், புறங்கரை, பாஞ்சாலம், மேல்பாக்கம், நெய்குப்பி, உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநிலத் தீர்மானக்குழு துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா மாசிலாமணி Ex MLA அவர்கள் ,ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் பாங்கை சொக்கலிங்கம் அவர்கள்
தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ப.சேகர் அவர்கள் ,ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அ.ராஜாராம் அவர்கள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

ரகசியமாக திருமணம் செய்த நடிகர் சித்தார்த்

5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர்