in

அதிமுக ஆரணி நாடாளுமன்ற வேட்பாளர் சேத்துப்பட்டில் தீவிரவாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

அதிமுக ஆரணி நாடாளுமன்ற வேட்பாளர் சேத்துப்பட்டில் தீவிரவாக்கு சேகரிப்பு

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு நான்கு முனை சாலை பகுதியில் அதிமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.வி. கஜேந்திரன் பொதுமக்களிடையே பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி‌‌.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் :

தமிழகத்திலே போதை பொருள் கடத்தல் மன்னனாக உலக அளவில் போதை பொருள் கடத்துகின்ற மையத்தின் தலைனாக இருக்கின்ற ஜாபர் சாதிக் அவர்கள் மத்திய அரசுடைய அமலாக்க துறையின் மூலமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார் டெல்லியிலே அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தினுடைய சட்டப்பேரவை கலைக்கப்படும் மீண்டும் தமிழகத்தினுடைய முதலமைச்சராக அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற சூழ்நிலையை உருவாக்குகின்ற தமிழக மக்கள் இன்றைக்கு தயாராக இருக்கிறார்கள் என இவ்வாறு தொடர்ந்து பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

இறந்தும் வாழ வைத்த டேனியல் பாலாஜி

இந்து மக்கள் கட்சியை புறக்கணித்த பாஜக, நாகை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு கிடையாது