in

நிக்கோலாய் பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸ்…இக்கு கோபமாக விளக்கம் கொடுத்த நடிகை வரலட்சுமி


Watch – YouTube Click

நிக்கோலாய் பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸ்…இக்கு கோபமாக விளக்கம் கொடுத்த நடிகை வரலட்சுமி

 

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்றது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தைரியமான நடிகை என்று பெயர் பெற்றவர் எந்த கதாபாத்திரங்களை கொடுத்தாலும் தயக்கமில்லாமல் இமேஜ் பார்க்காமல் நடிப்பவர் .

நிக்கோலாய் சச் தேவ்வுடன் இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இவரை பற்றி இணையத்தில் தவறான கமெண்ட்ஸ் இணையத்தில் உலவ தொடங்கியது.

அது சம்பந்தமாக விளக்கம் கொடுத்தார் வரலட்சுமி 14 வருடங்களுக்கு மேலாக நிக்கோலாவை எனக்கு தெரியும் அவரை அடிக்கடி சந்திக்க எனக்கு வாய்ப்பில்லை என்றாலும் போனில் மெசேஜ் மூலம் நாங்கள் பேசிக் கொள்வோம் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தால்தான் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்தேன்.

என்னுடைய அப்பா அனுமதியோடு நார்வே நாட்டில் என்னிடம் நிக்கோலை காதலை வெளிப்படுத்தினார். என்மீது உள்ள அன்பால் இவர் மும்பையில் என் பெயரில் ஒரு வீட்டையும் வாங்கி இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே தனக்காக வருங்கால கணவர் வாங்கிய வீட்டை பற்றி கூறிய வரலட்சுமி அவர் எப்படி என்னை ஏமாற்றுவார் என்று கேட்டிருக்கிறார்?… ஆழமான காதல்….இன்னு வரலட்சுமி சொல்லும் போது நாம் ஏன் தேவை இல்லாமல் Negative comments கொடுக்கணும்.


Watch – YouTube Click

What do you think?

நீங்கள் CWC..யில் கோமாளியாக பங்கேற்றால் பார்க்க மாட்டோம்…இர்பானை மிரட்டும் நபர்கள்

 சினிமா பாணியில் விரட்டிச் சென்று கைது செய்த போலீசார்