in

நாமக்கல் களங்குளம் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி

நாமக்கல் களங்குளம் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி

 

நாமக்கல் களங்குளம் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாகுளம் அண்ணாமலையார் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மயானத்தை பார்த்து எட்டு தீ பந்தங்களுக்கிடையே சிரித்து காட்சியளித்தார்.

ஶ்ரீஅகோரமூர்த்தி பைரவர்நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டு காலபைரவரை வழிபாடு செய்தனர்.

What do you think?

ஆடி கிருத்திகை பெருவிழா பால்குடம், காவடியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்

காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஆடிமாத பரணி தீபம்