மதுரை: மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி போடும் செயல்முறையை துவக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பொதுமக்கள் மனதில் இருந்த இது குறித்த அச்சத்தையும் நீக்க முயன்றார். அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami), தற்போதைக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்னணி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார். முதல்வர் தடுப்பூசி போட்டுக்கொள்வாரா என கேட்கப்பட்ட போது, அவர், […]
Read MoreCategory: Uncategorized

சிக்னல் மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உண்மையில், நீங்கள் நீண்ட காலமாக வாட்ஸ்அப்பைப் (WhatsApp) பயன்படுத்துகிறீர்கள் என்றால் சிக்னலை அணுகுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. Signal App Use Tips and Tricks: சிக்னல் மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உண்மையில், நீங்கள் நீண்ட காலமாக வாட்ஸ்அப்பைப் (WhatsApp) பயன்படுத்துகிறீர்கள் என்றால் சிக்னலை அணுகுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. பெரும்பாலான அம்சங்கள் ஒரே மாதிரியானவை, உண்மையில், வாட்ஸ்அப் ஆதரிக்காத (WhatsApp doesn’t Support. சில அம்சங்களை […]
Read More
அதிகபட்சமாக 10 முறை மட்டுமே சரியான பாஸ்வோர்டை உள்ளீட வாய்ப்பு கொடுக்கப்படும், அதற்கு மேலும் தவறான பாஸ்வோர்டை பதிவிட்டால் தகவல்களை எப்போதுமே மீட்டெடுக்க முடியாது. பிட்காயின்: பலருக்கும் இது ஒரு புதிரான விஷயமாகவே உள்ளது. பணத்தைப் பார்ப்பதே அரிதான நமக்கெல்லாம் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணமான பிட்காயினை வாங்குவதோ அல்லது முதலீடு செய்வது என்பதோ, அல்லது அதனை புரிந்து கொள்வதோ சற்று சிரமமான விஷயமாகவே இருக்கும். சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டும், சில நாடுகளில் அங்கீகாரம் இன்றியும் […]
Read More
எலன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா பெங்களூரில் ஒரு துணை நிறுவனத்தை பதிவு செய்துள்ளது. டெஸ்லா இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி ஆலை மற்றும் ஆர் அண்ட் டி பிரிவை உருவாக்கத் தயாராகி வருகிறது. டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம், நாட்டில் தனது அணியின் ஒரு பகுதியாக வைபவ் தனேஜா, வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகிய மூன்று இயக்குநர்களை நியமித்துள்ளது. இது ஒரு தனியார் அன்லிஸ்டட் […]
Read More
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..! கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஜனவரி 19 முதல் […]
Read More
ஒவ்வொரு ஆண்டும், சுவாமி விவேகானந்தரின் (Swami Vivekananda) பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை, தேசிய இளைஞர் தினமாக கொண்டாப்படுகிறது. இந்தாண்டு, தேசிய இளைஞர் விழாவுடன் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவும், நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்துவதே, தேசிய இளைஞர் விழாவின் நோக்கம் ஆகும். மேலும், இளைஞர்களிடையே, சகோதரத்துவம், தேசிய ஒற்றுமை, தைரியம், மத நல்லிணக்கம், ஆகியவற்றை வளர்த்து, ஒரே பாரதம், உன்னத பாரதம் […]
Read More
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் பாரம்பரிய கட்டிடங்களை சீரமைப்பதற்கு ரூ.6.40 கோடி நிதியை பொதுப்பணித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. புதுக்கோட்டை மன்னராட்சி நிர்வாகத்தில் இருந்தபோது கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட புதிய அரண்மனையானது தற்போது ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய கட்டிடமானது தொடர்ந்து பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து காணப்படுகிறது. இதுபோன்று, மாவட்டத்தில் பிற இடங்களில் அரசு அலுவலகங்கள் செயல்படும் பாரம்பரிய கட்டிடங்களையும் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, பழமை மாறாமல் […]
Read More