in

கோபத்ல சோசியல் மீடியாவை கண்ட படி….? மீனா

கோபத்ல சோசியல் மீடியாவை கண்ட படி….? மீனா

இந்த விஷயத்துக்கு நான் எத்தனை தடவை தான் விளக்கம் கொடுப்பது என்று தெரியவில்லை என்று மீனா புலம்பி மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ளார்.

முன்னணி கதாநாயகியான மீனா தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 2022 ஆம் ஆண்டில் அவர் கணவர் இறந்த பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக பல வதந்திகள் வெளியாயின அவரும் மறுப்பு தெரிவித்து பல போஸ்டுகளை வெளியிட்டார்.

தற்பொழுது சமூக வலைதளத்தில் இவரை ஒரு நடிகருடன் இணைத்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் வெளியாக காண்டான மீனா கண்ட படி திட்டி கடும் கண்டனம் தெரிவித்தார்...

சமூக வலைத்தளங்களில் உண்மையை சொல்லுங்கள் அதுதான் நல்லது நாட்டில் என்னை போல் எத்தனையோ பேர் தன்மையில் வாழ்றாங்க அவங்க குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை பத்தி யோசிங்க எனக்கு இரண்டாம் திருமணத்தில் நம்பிக்கை இல்லை.

எதிர்காலத்தில் அப்படி ஒரு எண்ணம் வந்தா நிச்சயம் வெளியில சொல்லாம ரகசியமா பண்ணமாட்டேன்…

அதுவரை வீண் வதந்திகளை யாரும் கண்டுகாதிங்க என்று கடுமையாக காட்டு காட்டியுள்ளார்.

What do you think?

அபிநய சரஸ்வதியின் அந்த நாள் ஞாபகம்

சட்ட விரோதமாக …..சிறுமியை… நடிகை சோனு கைது செய்து விசாரணை