in

புதுச்சேரி…பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.


Watch – YouTube Click

புதுச்சேரி…பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்தவர் வெங்கட்ராம். B.Tech பட்டதாரியான இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு பி ஃபார்ம் படித்த கிலேசி பெத் சிம்பாளன் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாற இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதில் அப்பெண் இந்திய முறைப்படி தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மணமக்கள் இருவரும் புதுச்சேரி வந்து முத்தியால்பேட்டை பொண்ணு மாரியம்மன் கோவிலில் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த விழாவினை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த உறவினர்கள் youtube மூலம் பார்த்து மணமக்களை வாழ்த்தினார்கள்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் சார்லி மகனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 6 பேர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது