in

நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கைஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா


Watch – YouTube Click

நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கைஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

 

நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கைஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா – ஆயிரக்கனக்கான பக்தாகள் பங்கேற்ப்பு – எலிகாப்டரில் பூ தூவினர்

நாமக்கல் அடுத்த கீரம்பூர் எடுக்கை அம்மன் ஆலயத்தில் ஆலய மஹா கும்பாபிஷேக விழா 21.2.204 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேக விழா மிகபிரம்மாண்டாமான முறையில் நடைபெற்றன.

6 கால யாகசாலைகள் நிறைவுற்று கடப்புறப்பாடு திருக்கோவிலை சுற்றி வந்து திருக்கோவில் மேல் உள்ள விமானம் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றன கோவில்உள்ளன, அப்போது எலிகாப்டரில் டன் கணக்கில் பூ துவப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கோயிலில் சிலைகள் மாயமான விவகாரம் போலீசார் கோயில் அதிகாரிகளிடம் விசாரணை