in

ரசிகரிடம் கோபம் பட்ட ரித்திகா சிங்


Watch – YouTube Click

ரசிகரிடம் கோபம் பட்ட ரித்திகா சிங்

 

தமிழில் இறுதிச்சுற்று என்ற படத்தில் மாதவனுடன் நடித்த ரித்திகா சிங். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.

இவர் தற்பொழுது ரஜினிகாந்த் உடன் வேட்டையன் என்ற படத்தில் நடிக்கிறார். இவர் தெலுங்கில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆப் கோதா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

இவருக்கு வாய்புகள் குறைந்த நிலையில் ஒரு பாடலுக்கு மட்டும் ’நடனம்’ ஆடுகிறார் என்ற வதந்திகள் ஏற்கனவே பரவிய நிலையில், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது ரசிகர்கள் அவரிடம் பட வாய்ப்புகள் குறைந்து உள்ளதால் தான் ஒரு சில பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறீர்களா என்று கேள்வியை எழுப்பினர்.

அதற்கு கோபமடைந்த ரித்திகா சிங் எனக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே நான் நடிப்பேன் கதை பிடிக்கவில்லை என்றால் நடிக்க மாட்டேன்.

தமிழ், மலையாளம், மராத்திய, இந்தி என்று எந்த மொழியானாலும் கதையும் கதாபாத்திரமும் எனக்கு பிடித்தால் மட்டும்தான் நான் நடிப்பேன் என்று சுடாக பதில் அளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

என்னை பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

அரசியலுக்கு வரும் நடிகர் சத்ய ராஜ் மகள் திவ்யா… பாஜக..வுக்கு நோ… அப்ப… தளபதி கட்சிக்கு