in

மக்களுடைய தேவைகளை அறிந்து பணியாற்றுவேன் புதிய தலைமை செயலர் சரத் செளகான் பேட்டி


Watch – YouTube Click

மக்களுடைய தேவைகளை அறிந்து பணியாற்றுவேன் புதிய தலைமை செயலர் சரத் செளகான் பேட்டி

 

புதுச்சேரி மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக அரசின் வளர்ச்சிக்காகவும்,மக்களுடைய தேவைகளை அறிந்து பணியாற்றுவேன்.புதிய தலைமை செயலர் சரத் செளகான் பேட்டி.

புதுச்சேரி அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சரத் சௌகான்,(I.A.S.,) முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதேபோல் சபாநாயகர் செல்வத்தை நேரில் சந்தித்து சால்வை அனைத்து வாழ்த்து பெற்றார்…

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதிய தலைமை செயலர் புதுச்சேரி மக்களின் நலனுக்காக பாடுபடுவேன், சுகாதாரம், கல்வி, மாநிலத்தின் சமூக மேம்பாடு ஆகியவற்றின் முழு கவனத்தை செலுத்துவேன்.

புதுச்சேரி மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக புதுச்சேரி அரசு வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன்.. புதுச்சேரியை எவ்வாறு வழிநடத்துவீர்கள் என்ற கேள்விக்கு. மக்களுடைய தேவைகளை அறிந்து பணியாற்றுவேன் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

சலுகைகளை வாரி வழங்கும் வேளாண் பட்ஜெட்

சாலை மறியலில் ஈடுபட்ட 65 துணை பஞ்சாயத்து தலைவர்கள்