in

ரூ 56 47 கோடி மதிப்பிட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி


Watch – YouTube Click

ரூ 56 47 கோடி மதிப்பிட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடி மதிப்பிட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டும் பணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டினார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பு தலைமை வைத்தார்.

திருச்சி டிஆர்ஓ ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, துவாக்குடி நகராட்சி ஆனையர் பட்டுசாமி, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் அகிலன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம், துவாக்குடி அகராதி திமுக அவை தலைவர் ஸ்டீபன் ராஜ் துவாக்குடி அகராதி திமுக நிர்வாகிகள் ஸ்டீபன் ராஜ்,ஜெய்நுதின் ஆலிம், மோகன்ராஜ், பூபாலன் அல்லி முத்து, பேபி அம்மாள் உட்பட கட்சி நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

இனி TrueCaller தேவையில்ல நம்பர் மட்டும் போதும் TRAIயின் புதிய உத்தரவு

செஞ்சி அருகே ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது