in

நடுக்கடலில் திடீர்குப்பம் கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே கைகலப்பு


Watch – YouTube Click

நடுக்கடலில் திடீர்குப்பம் கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே கைகலப்பு

 

நாகை மாவட்டம் திடீர்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ்க்கு சொந்தமான பைபர் படகில் சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கீச்சாங் குப்பத்தைச் சேர்ந்த கோகிலா செல்விக்கு சொந்தமான விசைப்படையில் 10 பேர் மீன்பிடிக்க சென்றபோது பைபர் படகின் மீன்பிடி வலை சேதமானதில் ஏற்பட்ட தகராறில் திடீர்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசெல்வம் உயிரிழந்தார், காலச்சி நாதன் கடலில் காணாமல் போன நிலையில் இடது கையில் முறிவு ஏற்பட்டு ஆத்மநாபன் நாகை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இரு மீனவர் கிராமங்களில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

பள்ளிகளில் இடைநிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற கள ஆய்வினை மேற்கொண்ட ஆட்சியர்

இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் … இவர்தான்… யூகித்து பதிவினுள் செல்லவும்