in

எழிலின் துணையுடன் பாக்யாவிற்கு மறுமனம் செய்து வைக்கும் மாமனார்.


Watch – YouTube Click

எழிலின் துணையுடன் பாக்யாவிற்கு மறுமனம் செய்து வைக்கும் மாமனார்.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடும்பத்திற்கு ராதிகா கொடுக்கும் டார்ச்சரால் ராதிகா conceive ..ஆகி இருக்கும் விஷயத்தை எல்லோரிடம் எப்படி சொல்வதென்று கோபி தயங்க ஆனால் ராதிகாவோ எல்லோரிடமும் இந்த விஷயத்தை சொல்லியே ஆக னும்..இன்னு அடம் பிடிக்க குடும்பத்தினர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இந்த விஷயத்தை open பண்ண வருகிறார் கோபி இதை கவனித்த ஈஸ்வரி உண்மையை சொல்ல விடாமல் கோபியை தடுக்கிறார் ஆனால் ராதிகாவின் வற்புறுத்தலால் மகன்கள் மகள்கள் மருமகள் என்ன மொத்த குடும்ப டீம் ..மையே வரவழைகிறார் கோபி .திக்கி திணறி விஷயத்தை உடைக்கும் பொழுது அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லி ஈஸ்வரி எண்டு கார்டு போடுகிறார். இதையெல்லாம் கால் மேல் கால் போட்டு ரசிக்கிறார் பாக்கியா .பொறுமை ஏழந்த பசங்களும் எங்களுக்கு வேலை இருக்கிறதுஎன்று போக உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போகிறார் என்ற உண்மையை போட்டு உடைகிறார் .

குடும்பத்திற்கு முன் கோபி தலை குனித்து நிற்க பசங்க ஏதாவது சொல்லிவிட போகிறார்களே என்று கோபிக்கு சப்போர்ட்டாக வரும் பாக்கியம் கோபி மேல் எந்த தவறும் இல்லை இதெல்லாம் பெரிய விஷயமா விடுங்கள் கோபியை தவறாக பார்க்காதீர்கள் என்று சப்போர்ட் செய்ய ஈஸ்வரியோ இந்த குழந்தை வேண்டாம் என்று கோபியிடம் கூறகிறார் இதனை பார்த்த பாக்யாவின் மாமனார் கோபி செய்த தவறால் தனி மரமாக இருக்கும் மருமகளுக்கு ஒரு துணை வேண்டும் இப்படியே இருந்தால் பாக்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று பழனிசாமியை பாக்யாவிற்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்கிறார் இவரின் முயற்சிக்கு எழிலும் சப்போர்ட் செய்து அதற்கான முயற்சியில் இறங்கப் போகிறார் .கடைசியில் எனக்கு கல்யாணம் வேண்டாம் பழனிசாமி எனக்கு ஒரு சிறந்த நண்பர் என்று பாக்யா சொல்ல சீரியலின் கதை …யை இப்படி முடிக்க போகிறர்களாம்.


Watch – YouTube Click

What do you think?

என் மகளையா தப்பா பேசுற நீ விளங்கவே மாட்ட…நடிகையை போட்டு தாகும் பைல்வான்

பத்மபூஷன் விருது பெற்ற பிரேமலதா