in

என் மகளையா தப்பா பேசுற நீ விளங்கவே மாட்ட…நடிகையை போட்டு தாகும் பைல்வான்


Watch – YouTube Click

என் மகளையா தப்பா பேசுற நீ விளங்கவே மாட்ட…நடிகையை போட்டு தாகும் பைல்வான்

பயில்வான் ரங்கநாதன் தனது youtube சேனல் மூலம் நடிகர் நடிகைகளை பற்றிய பர்சனல் விஷயங்களை பப்ளிக்கில் போட்டு உடைப்பவர் இவரது பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது சேனலில் தினம் ஒருவரை கழுவி ஊற்றுகிறார் அண்மையில் இவர் சீரியல் நடிகை ரேகா நாயர் பற்றி தவறாக பேசிய போது நடுரோட்டில் பைல்வானை…அடிக்க சென்ற பொழுதும் முன்வைத்த கால பின் வைக்க மாட்டேன் என்று பலரின் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார் ஆரம்பத்தில் இவரின் லூஸ் TALKS…சை திரை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்

ஆனால் இவரின் அநாகரீகமான் பேச்சு எல்லை மீறி போகவே பல நடிகர்கள் இவரின் மூக்கை உடைக்கும் படி நேருக்கு நேராக பதிலடி கொடுத்தும் இவர் மாறிய பாடில்லை இவர் கூறும் விஷயங்களில் நிஜம் இருக்கிறதா என்று தெரியாத ஆனால் எல்லா நடிகர் நடிகைகள் அருகில் இருந்து விஷயங்களை பார்த்தபடி உண்மையை கூறுவது போலவே பேசுவார் இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது அண்மையில் utube சேனல் நிகழ்ச்சியில் குயிலி நடிவராக இருக்க பயில்வான் ரங்கநாதன் நடிகை சகிலாவும் இருவரும் கலந்து கொண்டார்

அப்பொழுது சகிலா என்னை பற்றி இவ்வளவு பேசுறீங்களே உங்களது மகள் யாரை காதலிக்கிறார் என்று தெரியுமா…இன்னு கேட்டார் .. அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் உன் நாக்கு அழுகிவிடும் என்று கூறினார் அதற்கு சகிலா உங்களது மகளை பற்றி பேசினால் மட்டும் உங்களுக்கு வலிக்கிறது அதேபோலத்தான் நடிகைகளின் அம்மாக்களுக்கும் இருக்கும் என்று பதிலடி கொடுத்தார் இதற்கு கண்டனம் தெரிவித்து youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்த பைல்ஸ்…என் மகளை பற்றி ஷகிலா தர குறைவாக பேசியிருக்கிறார்

அவள் விளங்கவே மாட்டாள் எனது மகள் யாரையும் காதலிக்கவில்லை அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாமல் இப்படி பேசுவது முறையற்றது..ன்னு காட்டு கத்தல் கத்தினார். இதனை பார்த்த வளை வாசிகள் அப்ப நீங்க மத்தவங்களை பத்தி பேசும்போது ஆதாரத்தோடு தான் பேசுணீங்களா? ன்னு கேள்வி கேட்டு இருக்காங்க உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட்ஸ் செய்கிறார்கள் நெட்டிசன்கள்


Watch – YouTube Click

What do you think?

காதலரை கரம் பிடித்த வானத்தைப்போல சீரியல் நடிகை

எழிலின் துணையுடன் பாக்யாவிற்கு மறுமனம் செய்து வைக்கும் மாமனார்.