in

பேரூராட்சி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

பேரூராட்சி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம்

 

பேரூராட்சி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்டு பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்.

 மாற்றுங்கள், மாற்றுங்கள் செயல் அலுவலரை மாற்றுங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி தன்னிச்சையாகவும், நிர்வாக ரீதியான முடிவுகளை கலந்து ஆலோசிக்காமல் எடுப்பதாகவும் கூறி பேரூராட்சி தலைவர் பழனி தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல் அலுவலர் அறைக்கு மேல் பூட்டு போட்டு களம்பூர் சீர்பட செயல் அலுவலரை மாற்றுங்கள் மாற்றுங்கள் மாற்றுங்கள் செயல் அலுவலர் மாற்றுங்கள் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் போது துணைத் தலைவர் அஹ்மத் பாஷா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

ரமண பகவானின் 74- வது ஆராதனை விழா…