in

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் குடும்பத்துடன் வாக்கு பதிவு


Watch – YouTube Click

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் குடும்பத்துடன் வாக்கு பதிவு

 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் குடும்பத்துடன் வாக்கு பதிவு

இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்.

இவர் தனது சொந்த ஊரான ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனது மனைவி கவிதா மற்றும் மகள் மருமகனுடன் வருகை தந்து பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.


Watch – YouTube Click

What do you think?

மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கிறார்கள் எனது வெற்றி உறுதி

வாக்களித்த பின்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி