in

மத்திய அரசை கண்டித்து கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம்


Watch – YouTube Click

மத்திய அரசை கண்டித்து கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம்

 

தமிழகமீனவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் தமிழக மீனவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத மோடி அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் கட்சியினர் கடலில் கருப்புக் கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்தினர்.

பின்பு கடலில் காங்கிரஸ் கட்சியினர் கைகோர்த்து மனித சங்கிலி அமைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மோடி எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.


Watch – YouTube Click

What do you think?

நீதி கேட்டு மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட டெப்பாசிட் பெறாது