in

மதுரை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி


Watch – YouTube Click

மதுரை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி

 

மதுரை மத்திய சிறையில் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 15 தண்டனை சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண் குமார் என்பவர் 506 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் பெண்கள் சிறையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இந்தாண்டு யாரும் எழுதவில்லை.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் காட்டுத் தீ….

பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தேன்கூடு அச்சத்தில் நோயாளிகள்