in

நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் அவர்கள் தேர்தல் பரப்புரை


Watch – YouTube Click

நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் அவர்கள் தேர்தல் பரப்புரை

 

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.வே. மணிவாசகன் அவர்களுக்கும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜான்சிராணி பெரம்பலூர் வேட்பாளர் தேன்மொழி ஆகியோருக்கு ஆதரவாக ஒலிவாங்கி (மைக் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி.

நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் இன் நிகழ்ச்சியில், நகர செயலாளர் திரு.சாமிதுரை அவர்களும்
தமிழ்நாடு தொழிற்சங்க தலைவர் அன்பு தென்னரசு உட்பட கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடலூர் மஞ்சகுப்பம் டாக்ஸி ஸ்டாண்டு அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய செந்தமிழ் சீமான் அவர்கள் பேசுகையில் செயல் அரசியல் தேர்தல் அரசியல் மாற்றி மக்கள் அரசியலை நாம் உருவாக்க வேண்டும்

அதுதான் மக்களுடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் கேரளாவில் அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் இரண்டு தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோது பணம் கொடுக்க முற்பட்டபோது அங்குள்ள ஆண்கள் பெண்கள் அனைவருமே பணம் கொடுக்க வந்து அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எங்களை ஊக்குவிக்க எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து எங்கள் தகுதியை தேர்வு செய்யுங்கள் என்று உறுக்கமாக பேசினார் செந்தமிழ் சீமான் அவர்கள்.


Watch – YouTube Click

What do you think?

அரவிந்த் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு

அண்ணனுக்காக வாக்கு கேட்டு வந்த தம்பி சிலம்பம் சுற்றி அசத்திய மூதாட்டி