in

கீழ்பாலூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி


Watch – YouTube Click

கீழ்பாலூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

 

கீழ்பாலூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .

125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள தளபதி முருகன் வேட்பு மனுவை தாக்கல்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பயிற்சிப்பட்டறை