in

திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா சிவகாசியில் தனது வாக்கை பதிவு செய்தார்


Watch – YouTube Click

திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா சிவகாசியில் தனது வாக்கை பதிவு செய்தார்….

2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது .இந்த நிலையில் மக்கள் காலை 7 மணி முதல் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி காரனேசன் பள்ளியில் தனது வாக்கை திலகபாமா பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திண்டுக்கல் தொகுதியில் தான் வெற்றி பெறுவேன் எனவும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வருவார் எனவும் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அன்பே வா சீரியல் கிளைமாக்ஸ் காட்சி விரைவில்

மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு