in

புதுச்சேரியில் தனலட்சுமி வங்கியின் 257 வது கிளையை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்


Watch – YouTube Click

 

புதுச்சேரியில் தனலட்சுமி வங்கியின் 257 வது கிளையை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

கேரளாவின் தலைமை இடமாக கொண்டுள்ள பிரபலமான தனலட்சுமி வங்கி கிளை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தங்கள் நிறுவனத்தின் கிளையை விரிவு படுத்தி வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் 257 ஆவது தனலட்சுமி வங்கிக் கிளையின் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, அமிர்த வித்தியாலயம் கரஸ்பாண்டன்ட் ஸ்வாமினி பக்தி ப்ரியமிரிதா, தனலஷ்மி வங்கியின் மேலாண் இயக்குனர் சிவன் ஜே.கே மற்றும் சேனாதிபதி, ராமகிருஷ்ணன் சந்திரன், வங்கியின் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்…


Watch – YouTube Click

What do you think?

முதலாம் ஆண்டு செவிலியர் வகுப்பு துவக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி

கைக் குழந்தையுடன் கடமையை செய்த காவலர்