in

குழந்தைகளுக்காக Apartment …டில் நயன் செய்யும் அலம்பரை

குழந்தைகளுக்காக Apartment …டில் நயன் செய்யும் அலம்பரை

தனது கணவர், குழந்தைகளுடன் ஹாங்காங் சென்று கோடை விடுமுறையை குதுகுலமாக கழித்தார் நயன்.

நடிகை நயன்தாரா உயிர், உலக துடன் ஹாங்காங்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டால் வெளியிட்ட போது இவர் பண்ற அலம்பரை தாங்கவில்லையே என்று நெட்டிசன்கள் வலைதளத்தில் கமெண்ட் செய்தார்கள்.

இதுவாவது தாங்கிக்கலாம் தன் குழந்தைகளுக்காக நயன் அட்டகாசத்தை தான் தாங்கவில்லை அவர் Apartment …டில் இருபவர்கள் அடிக்கடி முறையிட்ட நிலையில் தற்போது புதிதாக சில பல கம்ப்ளைன்ட் வந்திருக்கிறது.

அதாவது சென்னையில் எழும்பூரில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வரும் நயன் மாலை நேரங்களில் தன் குழந்தைகளுடன் கீழ் தளத்தில் விளையாட வருவார்.

அண்மையில் ஃபுட் டெலிவரி செய்வதற்காக வந்த டெலிவரி பாய் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தபோது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருகிரார்கள் ஏன் இவ்வளவு சவுண்டாக பேசுகிறீர்கள் நயன் சண்டை போட்டாராம்.

மேலும் ஒருமுறை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஆட்டோ ஒன்று அப்பார்ட்மெண்டில் நுழையும் பொழுது ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் குழந்தைகள் விளையாடுவது தெரியலையா? என்று ஆட்டோகாரருடன் சண்டை போட்டாராம்.

மேலும் இவர் ஹாங்காங் டூர் சென்ற போது தன் குழந்தைகள் பார்த்துக்கொள்ள மூன்று நர்சுக்களை அழைத்து சென்று இருக்கின்றார்.

அவர்களின் வேலையை கெடுத்து தன் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நாட்கனக்கில் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் இவரை வறுத்து எடுத்தனர்.

தாய்ப்பாசம் இருக்க வேண்டும் அதற்காக இப்படியா அடுத்தவர்களை டார்சர் செய்வது என்று கமெண்ட்ஸ் போடுகிறார்கள் நெட்ஸ்கள்..

What do you think?

நடிகை அம்மு அபிராமியின் காதலரின் புகைப்படத்தை வெளிட்டார்

அமைச்சரவை இலாகாகக்கள் ஒதுக்கீடு