in

செஞ்சி அருகே மளிகை கடையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால் பரபரப்பு


Watch – YouTube Click

செஞ்சி அருகே மளிகை கடையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நேமூரில் விழுப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிவிட்டார்.

மேலும் இன்று காலை கடை திறந்தபின் 11 மணியளவில் கடையில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென்று குளிர்சாதனம் பிரிட்ஜில் இருந்து புகை கிளம்பி திடீரென்று தீ பற்றி மளமளவென தீ எரிந்ததால் கடை முழுவதும் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு துறை வீரர்கள் நேரடியாக சென்று தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

புஷ்பா 2 பட காட்சிகள் இணையத்தில் கசிந்தன, கோபமாக கோரிக்கை வைத்த ராஷ்மிகா மந்தனா

பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ .. கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு