in

102 வயது கூன்விழுந்த கிழவி ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றினார்


Watch – YouTube Click

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே 102 வயது கூன்விழுந்த கிழவி ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றினார்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கம் பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் வயது 102. இவர் வயதான காலத்திலும் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக காலையிலேயே கூன் விழுந்த நிலையில் குச்சியை ஊன்றி நடந்து வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார் பின்னர் வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.


Watch – YouTube Click

What do you think?

400வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல்

தனது சொந்த ஊரில் வாக்களித்தபின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி