in

விரைவில் மீண்டும் ஒரு ராமாயணம் உருவாகிறது

விரைவில் மீண்டும் ஒரு ராமாயணம் உருவாகிறது

ராமாயணத்தை மையப்படுத்தி எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் மீண்டும் ராமரின் கதை திரைக்கதையாக உருவாகிறது.

சமீபத்தில் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் என்ற படம் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை, இருந்தபோதிலும் தற்பொழுது பேன் மூவியாக ராமாயணம் உருவாகிறது.

இதில் ராமர் வேடத்தில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், அப்புறம் சீதையாக சாய் பல்லவியும், Bobby Deol அனுமாராகவும், ராவணன் வேடத்திற்கு விஜய் சேதுபதியை ரெகமெண்ட் செய்தபோது, ஆனால் அவர் விபீஷணன் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சூர்ப்பனகையாக ரகுல் பிரீத்தி சிங் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு ரகுல் ப்ரீத்தி சிங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகின இந்த படத்தை நித்திஷ் திவாரி இயக்குகிறார்.

இப்படம் ஆஸ்கார் வின்னிங் நிறுவனமான DNEG, மற்றும் சில தயாரிப்பாளர்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறபடுகிறது..

What do you think?

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரி… என் வீடியோவின் கீழ் ஏன் இப்படி கமெண்ட் போட்டீர்கள்…

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் நிறுத்தினார்கள்