in

புதுச்சேரி பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்


Watch – YouTube Click

புதுச்சேரி…பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்..75 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

புதுச்சேரியின் அரசு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 75 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்,
மூடப்பட்டுள்ள பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வயிற்றில் ஈரத்துணி அணிந்தும், கடலில் இறங்கியும் பல கட்ட போராட்டம் நடத்தினர். 100வது நாளாக இன்று தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

கோடைமாத …குஜாலம்… குழந்தைகளை கவர… ஹாலிவுட் தரத்தில் முதல் முறையாக வெளிவரும் கஜானா படம்

மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது