in

நடிகை அஞ்சலியின் படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

நடிகை அஞ்சலியின் படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் தயாராகி உள்ள ஏழு கடல் ஏழுமலை என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் கதாநாயகனாக நிவின் பாலி மற்றும் சூரி நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வர தயாராகியுள்ள நிலையில் 7 கடல் ஏழுமலை படம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

இதற்காக நடிகர் நிவின் பாலி, சூரி, அஞ்சலி மற்றும் டைரக்டர் ராம் ஆகியோர் ரோட்டரி சென்றுள்ளனர். ரோட்டர் டாம் விழாவில் பட குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

What do you think?

நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் விவாகரத்து.. பரபரப்பு வாக்குமூலம்

ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் நடிப்பு…. இரண்டையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்