in

புதுச்சேரி பாலியல் குறித்து அறிக்கை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

புதுச்சேரி பாலியல் குறித்து அறிக்கை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

புதுச்சேரி பாலியல் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. புதுச்சேரியில் 9 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடுமையாக அவரை அழித்த விஷயம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் …

குழந்தைகள் மீது பாலியல் துஷ் பிரயோகம் நடக்கின்றன இது வளருமே ஆனால் நமது சமுதாயம் அழிவை நோக்கி தான் செல்லும் 28.9% குழந்தைகள் தற்பொழுது பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே குட் டச் பேட் டச் போன்றவற்றை சொல்லிக் கொடுப்பது அவசியம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி வளர்க்க வேண்டும். புதுச்சேரியில் ஏற்பட்ட இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் பல தீமைகளை எதிர்கொள்கிறோம். பாதுகாப்பான சமுதாயமும் ஒன்றுபட்ட நாடாகவும் இல்லை என்பதை நினைக்கும் போது வேதைனையாக இருக்கிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

What do you think?

நடிகர் அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை

ஒயின் கிளாசுடன் நயன்….உனக்கு வயசாயிடுச்சி …ம்மா… கலாய்க்கும் Viki