in

எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான்….கண்ணீருடன் பேட்டியளித்த சினேகா

எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான்….கண்ணீருடன் பேட்டியளித்த சினேகா

அம்சமான அழகான ஜோடி என்று எல்லோர் கண்ணும் படும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் ஜோடி பிரசன்னா சினேகா. கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் கலை காட்டாமல் இருந்த சினேகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக இருப்பவர் .

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார் அண்மைக்காலமாக கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிய போகிறார்கள் என்று பல வதந்திகள் வந்த பொழுது அது பொய் என்று இருவரும் ஒன்றாக இணைந்து சில புகைப்படங்களை வெளியிட்டனர். ஆனால் சமிபத்தில் youtube சேனளுக்கு பேட்டி அளித்த சினேகா நெசமாகவே எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான் நாங்கள் திருமணம் செய்த பிறகு பல கஷ்டங்களையும் போராட்டங்களை சந்தித்திருகிரோம் .

திருமணம் ஆன புதிதில் நாங்கள் தனித்தனியாக தான் வாழ்ந்து வந்தோம் சினிமா பிரபலங்கள் என்பதால் எங்களுக்கு யாரும் வீடு தராததால் இருவரும் தனியாக வாழ்ந்தோம் எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருப்பது போலவே எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும் சில நேரங்களில் சண்டை அடி தடியாக கூட மாறி குடும்பத்தில் பெரிய விரிச்சலை ஏற்படுத்தும் அப்பொழுதெல்லாம் நானும் பிரசன்னாவும் டேட்டிங் சென்று விடுவோம் அப்படி சொல்லும் பொழுது எங்களுக்குள் இருக்கும் சண்டையை நாங்கள் மறந்து விடுவோம் அதேபோல் உங்கள் குடும்பங்களில் பிரச்சனை இருந்தால் தயவு செய்து டேட்டிங் செல்லுங்கள் அல்லது உங்கள் அறைக்குள் சென்று விடுங்கள் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்று டிப்ஸ் கொடுத்திருக்கிறார் சினேகாவின் இந்த தைரியமான பதிலுக்கு நாம் பாராட்டியாக வேண்டும் என்று பயில்வான் நக்கலாக கூறியுள்ளார்

What do you think?

நிதி அகர்வாலை காதலித்து மாற்றிய உச்ச நடிகர்

முன்னால் கணவர் உதைத்தால் என் குழந்தை இறந்து விட்டது… ரேஷ்மா பசுபுலேட்டி