in

நிதி அகர்வாலை காதலித்து மாற்றிய உச்ச நடிகர்

நிதி அகர்வாலை காதலித்து மாற்றிய உச்ச நடிகர்

இந்தி படம் முலம் திரையில் அறிமுகமான நிதி அகர்வால் அதன் பிறகு தெலுங்கில் நடித்த சவ்ய சாச்சி என்ற திரைப்படதால் பிரபலமானார் .பிசியாக நடித்து கொண்டிருந்தவர் சமிப காலமாக ஒரு நடிகரின் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அந்த காதல் இவரை சோகத்தில் தள்ளிவிட்டதாம் .இவர் முதன் முதலில் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்த அதன்பிறகு ஈஸ்வரன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் என்று கிசுகிசு கிளம்பியது அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் உடன் கலக தலைவன் என்ற படத்தில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்பு கதவை , காதல் மயக்கத்தில் அதிகம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒப்புக்கு நடித்து வந்தார் அந்த நடிகருடன் சில காலம் டேட்டிங் இருந்தவருக்கு திருமணம் ஆகும்…இன்னு கனவில் இருந்தவருக்கு நடிகரின்’ உண்மை சுயருபம் தெரிய வந்ததும் அவரை விட்டு விலகியவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாராம். வந்த சான்ஸ் எல்லாம் நடிகரை நம்பி விட்டுடோமே ….ன்னு நொந்து போய் சினிமா தான் எதிர்காலம் அப்படின்னு நடிப்பில் முழு கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம் தற்போது ஹரிஹர வீர மல்லு மற்றும் பிரபாஸுக்கு ஜோடியாகவும் தமிழில் இரண்டு படங்களிலும் கமிட் ஆகி உள்ளார்

What do you think?

திருவிடைமதூர் கிராமத்திற்கு வந்த முதலையால் பரபரப்பு

எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான்….கண்ணீருடன் பேட்டியளித்த சினேகா