in

முன்னால் கணவர் உதைத்தால் என் குழந்தை இறந்து விட்டது… ரேஷ்மா பசுபுலேட்டி

முன்னால் கணவர் உதைத்தால் என் குழந்தை இறந்து விட்டது… ரேஷ்மா பசுபுலேட்டி

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்தவர் Reshma Pasupuleti . இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் பாபி சிம்மா வின் சகோதரி என்பது யாரும் அறியாத விஷயம். அண்மையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளிகையில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உடைந்து அழுத்த நாட்கள் எது என்று கேட்கப்பட்ட போது கண்ணிருடன் பதிலளித்தார் நான் கர்ப்பமாக இருக்கும் போது என்னுடைய முன்னால் கணவர் என்னை செமையா அடித்தார் அப்போது வயிற்றில் இருந்த குழந்தை வெளியே வந்து விட்டது நானே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் என் மகன் ஒன்பது மாதம் வரை இன்குபேட்டரில் தான் இருந்தான் அந்த கஷ்டத்தை தனியாக என்னால் சமாளிக்க முடியாததால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து விட்டேன் பல மருத்துவமனைக்கு ஏறி இறங்கி என் மகனை நான் சரி செய்தேன் இதற்கு முன்பு எனக்கு ஒரு மகன் இருந்தான் அவன் பிறந்த உடனே இறந்து விட்டான் அதனால் எனக்கு இவனுக்கும் இதே மாதிரி ஆகிவிடுமா என்று பயந்து அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து நான் வெளியே வந்து விட்டேன் …என்று கூறினார்.

What do you think?

எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான்….கண்ணீருடன் பேட்டியளித்த சினேகா

விஜய் நடித்த “கில்லி” திரைப்படம் ரீ ரிலீஸ்