in

திண்டுக்கல் தேர்தல் பிரச்சசாரத்தில் களத்தில் கலகலப்பு


Watch – YouTube Click

திண்டுக்கல் தேர்தல் பிரச்சசாரத்தில் களத்தில் கலகலப்பு

நாடாளுமன்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் முகமது முபாரக் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார், இதே போல் திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சினாந்தம் நிறுத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல் திண்டுக்கல் நகர் பகுதியில் இரண்டு கட்சிகளும் தீவர வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகையில் இரண்டு பேரும் ஓரே வீதியில் எதிரெதிரே சந்திக்க நேரிட்டது. அப்போது மைக்கை பிடித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் :

எம்ஜிஆர் நம்பியார் மாதிரி உங்க வீரத்தை இங்கே காட்ட வேண்டாம் ஒதுங்கி போங்க என்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர் வாகனத்தில் வந்த சச்சிதானந்தை பார்த்து
நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் நமக்குள் சண்டைகள் வேண்டாம் ஒதுங்கிப் போகும் ஓட்டு கேப்போம் மக்கள் தீர்ப்பு வழங்கட்டும் வாழ்த்துக்கள் என்று கூறி அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியதோடு இந்தியா கூட்டணி கட்சி தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தினார்..


Watch – YouTube Click

What do you think?

வாக்குக் கணிப்புகளை வெளியிட தடை

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிதி திரட்டும் ஓவிய பெண்மணி