in

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கையில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூணைமின் நிலையங்களில் செயற் பொறியாளர் உதவி செயற் பொறியாளர் பணியிடங்களை ரத்து செய்யும் ஆணையை திரும்ப பெற வேண்டும்,

தமிழ்நாடு மின் வாரியத்தை மூன்றாக பிரிக்கும் அரசாணை எண்_ 6மற்றும்_7 ஐ திரும்ப பெற வேண்டும், பிரதமர் சூரிய மின் திட்டத்தை செயல்படுத்த மின் ஊழியர்களை நிர்பந்தப்படுத்த கூடாது,

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அதற்கான உபகரணங்களை ஊழியர்களுக்கு வழங்காமல் எப்படி திட்டத்தை செயல்படுத்த முடியும் ஆகையால் மொபைல் ஆப் மூலம் கணக்கீடு செய்ய ஊழியர்களுக்கு டேப் மற்றும் நெட்வொர்க் வசதியுடன் சிம் கார்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் கோடிங்களை எழுப்பினர்.


Watch – YouTube Click

What do you think?

காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்

80 வயது மூதாட்டிகளுகு மகளிர் தின விழா கொண்டாடிய பொதுமக்கள்