in

80 வயது மூதாட்டிகளுகு மகளிர் தின விழா கொண்டாடிய பொதுமக்கள்


Watch – YouTube Click

80 வயது மூதாட்டிகளுகு மகளிர் தின விழா கொண்டாடிய பொதுமக்கள்

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 80 வயது மூதாட்டிகளுகு மகளிர் தின விழா கொண்டாடிய பொதுமக்கள்.

நாடு முழுவதும் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய பெண்கள் கொளவிரவிக்க பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டுபெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 80 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டியும் கொண்டாடினார்.

பின்னர் மூதாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆசிர்வாதம் செய்தனர். இந்த மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் சிறந்த விவசாயி மற்றும் சிறந்த ஆசிரியர் சிறந்த ஓட்டுநர் ஆகியோருக்கு கேடயம் வழங்கி மகளிர் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


Watch – YouTube Click

What do you think?

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாஜக கூட்டணியில் அமமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்த டிடிவி