in

நகை திருடி கைதான நடிகை

நகை திருடி கைதான நடிகை

தெலுங்கு படத்தில் நடித்த பிரபலமான நடிகை Sowmiya Shetty இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போஸ்ட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர் மத்தியில் வைரல் ஆனவர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தொண்டர் பத்தியில் வசிக்கும் பிரசாத் பாபு என்பவர் வீட்டில் ஒரு கிலோ 750 கிராம் தங்க நகைகள் திருட்டு போனது.

இது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கிய போது கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது நடிகை சௌமியா அந்த நகைகளை திருடியது தெரிய வந்தது.

பிரசாந்த் பாபுவின் மகளுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களின் வீட்டிற்கு அடிக்க சென்ற சௌமியா பெட்ரூமில் இருக்கும் பீரோவின் சாவியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோவிற்கு மேல் நகைகளை திருடி இருக்கிறார். இதை எடுத்து கோவாவில் தங்கியிருந்த Sowmiya Shettyயை போலீசார் கைது செய்து இதுவரை 74 கிராம் தங்க நகைகளை மட்டுமே கைப்பற்றி இருக்கின்றனர்.

What do you think?

செம்பு கிரீடத்தை தங்க கிரீடம் என்று பொய் சொல்லி காணிக்கை கொடுத்த நடிகர்

2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் இன்று நடைபெற உள்ளது