in

உழவர் சந்தையில் நீராபானம் ,மாம்பழம் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்


Watch – YouTube Click

பழனியில் பாமக வேட்பாளர் திலகபாமா உழவர் சந்தையில் நீராபானம் ,மாம்பழம் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் பாராளுமன்ற பாமக வேட்பாளர் திலகபாமா இரண்டாவது நாளாக பழனியில் உழவர் சந்தை, நகராட்சி தக்காளி மார்க்கெட் , பேருந்து நிலையம் ,காந்தி சிலை, ஆயக்குடி ,கலிக்கநாயக்கன்பட்டி ,கோதைமங்கலம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார். முதலில் உழவர் சந்தையில் நீரா பானம் விற்பனை செய்தும் பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்த வேட்பாளர் திலகபாமா .. பழனி பகுதியில் கொய்யா மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் விவசாயி இடம் உறுதியளித்தார். பின்னர் மாம்பழ கடைக்கு சென்று வியாபாரி ஆக மாறி மாம்பழம் விற்பனை செய்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

சமயபுரம் கோயிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது

பொதுமக்கள் ஜோதி மணியின் காரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு