in

தனது 59 பிறந்த நாளை புதுமையாக கொண்டாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்


Watch – YouTube Click

தனது 59 பிறந்த நாளை புதுமையாக கொண்டாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூர் பூர்வீகமாக கொண்ட பிரகாஷ்ராஜ்ஜை கே பாலச்சந்தர் ஒரு விழாவிற்கு சென்ற பொழுது தியேட்டர் ஆர்டிஸ்ட் இருந்த இவரது நடிப்பை பார்த்து ஈர்க்கப்பட்டு அவரை டூயட் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.

மகாக நடிகனான இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு மாடுலேஷன் கொடுத்து நடிப்பில் அசத்தியிருப்பார் இவர் தற்பொழுது குண்டூர் காரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அடுத்ததாக புஷ்பாபு 2 படத்திலும் கமிட்டாய் இருக்கிறார். தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ராயன் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் தனது 59வது பிறந்த நாளை எங்கு கொண்டாடுகிறார் பாருங்கள்.

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரகாஷ்ராஜ் தனது தோழியும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பிரதமர் மோடிக்கும் இந்துவாவுக்கும் எதிரான கருத்துக்களை முன் வைத்தார் அது மட்டும் இன்றி சுயேட்சியாக தேர்தலிலும் போட்டியிட்டார் இந்நிலையில் தனது 59வது பிறந்த நாளை லடாக்கில் கொண்டாடி இருக்கிறார் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது லடாக்கின் மேல பகுதியில் இருக்கிறேன்
நமக்காகவும் நம் நாட்டின் எதிர்காலத்துக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் சோனம் வாங்சக் எனும் சமூக ஆர்வலர்கள் போராடுகிறார்கள் அவர்களுக்கு உறுதுணையாக நாம் இருக்க வேண்டும்என்று கூறி அவர்களுடன் பிரகாஷ்ராஜ் தன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார் சோனம் வாங்சக் எனும் சமூக ஆர்வலர் லடாக்க்கில் மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்களை ஒன்றுதிரட்டி போராடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

முகவரி கொடுத்த முதல்வர்கள் படத்தை பயன்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன்

லிவிங் டு வரைமுறையில் கமலுடன் வாழும் பொழுது எனக்கு அறிவு இல்லை…கௌதமி