in

லிவிங் டு வரைமுறையில் கமலுடன் வாழும் பொழுது எனக்கு அறிவு இல்லை…கௌதமி


Watch – YouTube Click

லிவிங் டு வரைமுறையில் கமலுடன் வாழும் பொழுது எனக்கு அறிவுஇல்லை…கௌதமி

எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கௌதமி கமலஹாசனுடன் சில படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளியான நிலையிலும் இருவரும் கல்யாண செய்து கொண்டு வேவ்வேறு பாதையில் பயணித்தனர் . திடிரென்று இருவரும் பல வருடங்களுக்கு முன்பு லிவிங் together முறையிலும் வாழ்ந்து வந்தனர் அதன் பிறகு கமல் மீதுஉள்ள மனக்கசப்பால் பிரிந்து நாங்கள் இருவரும் விலகுகின்றோம் என்று அறிவித்தனர் .

இதற்கு கௌதமி கூறியகாரணம் என் மகளின் எதிர்காலம் கருதி நான் கமலை விட்டு பிரிகிறேன் என்றார் சமிபத்தில் social மீடியா ஒன்றில் பேட்டி யளித்த கௌதமியிடம் கமலுடன் இருக்கின்றேன் என்று அறிவித்த நீங்கள் ஏன் திடீரென்று உங்கள் மகள் நலன் கருதி பிரிகிறேன் என்று கூறினிர்கள் என பிரபலம் கேள்வி எழுப்ப அதற்கு கௌதமி ஆரம்பத்திலேயே எனக்கு அறிவு இருந்திருக்க வேண்டும் வளர்ந்த ஒரு பெண் இருக்கும் பொழுது இன்னொருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் மனைவியாக வாழ்ந்ததே பெரிய தவறு லிவிங் டு வரைமுறையில் கமலுடன் வாழும் பொழுது எனக்கு வளர்ந்த ஒரு மகள் இருக்கிறாள் என்ற அறிவு எனக்கு அப்போது இல்லை என்று ஒருபோடுபோடார் …என்ன நடந்தது என்று வெளியில் சொல்லாத கௌதமி மகளின் எதிர்காலத்தை முன்னிட்டு என்று கூறியதற்கு அவருக்கு ஏதோ ஒன்று கமலால் நடந்திருக்கிறது அதனால் தான் பிரிந்து இருக்கிறார் .கமலஹாசனும் இது சம்பந்தமாக எந்த மறுப்பும் விளக்கமும் இதுவரை கொடுகாதது… இன்னும் சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது


Watch – YouTube Click

What do you think?

தனது 59 பிறந்த நாளை புதுமையாக கொண்டாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்

கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தமிழக அரசை கண்டித்து பேரணி