in

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம் இன்று காலை மரணம்

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம் இன்று காலை மரணம்

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம். பிரவீன் குமார் இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பிரவீன் குமாரின் இசைக்கு மயங்கிய ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தபொழுது இவர் சினிமா துறையில் இசைப் புரட்சி செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவரின் எண்ணத்தை பொய்யாக்கி இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் உயிரிழந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் உடல்நலம் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

உடல் நிலை மோசமாகவே நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தொடர்சிகிச்சை அளித்தும் பலன்அளிக்காமல் இன்று காலை திடீரென்று மரணம் அடைந்தார்.

இவருக்கு என்ன பிரச்சனை என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை வெறும் 28 வயதான இளம் இசையமைப்பாளரின் மரணம் திரைத்துறையினரை மீலா அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.

இவரின் இறுதி ஊர்வலம் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து வடக்கு வாசலுக்கு ஆறு மணிக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவரின் மறைவுக்கு திரை துறையினர் தங்களது இரங்கலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

விரைவில் இவர்களுக்கு விவாகரத்து நடக்கும்…கமெண்ட் ஷேர் செய்த இந்திராஜா

ரஜினி படத்துக்கு இளையராஜா நோட்டீஸ்