in

ஜோதிகா வாக்களிக்க வராதது ஏன்? ஊர் சுற்ற நேரம் இருக்கிறதா?…


Watch – YouTube Click

 

ஜோதிகா வாக்களிக்க வராதது ஏன்? ஊர் சுற்ற நேரம் இருக்கிறதா?…

ஜோதிகா வாக்களிக்க வராதது ஏன்? ஊர் சுற்ற நேரம் இருக்கிறதா?… வறுத்தெடுக்கும் நெடிசன்கள்

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் முன்னணி நடிகர்கள் பலர் திரண்டு வந்து வாக்களித்தனர்.

நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில் அறிமுகமான ஜோதிகா அதன் பிறகு பல படங்களில் தமிழ் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி அந்தஸ்தை பெற்றார்.

சூர்யாவை திருமணம் செய்த ஜோதிகா 20 வருடங்கள் சென்னையில் வாழ்தவர். தற்பொழுது சூர்யாவுடன் மும்பையில் செட்டில் ஆனவர்கள் தற்பொழுது ஹிந்தி தெலுங்கு தமிழ் என்று பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் படம் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் இனி இந்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோதிகா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சூர்யா கார்த்திக் சிவக்குமார் குடும்பத்தினர் வந்திருந்த நிலையில் ஜோதிகா மும்பையில் இருந்து ஏன் வரவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சூர்யா அமைதியாக சென்று விட்டாராம்.

ஜோதிகா தற்பொழுது நேபாளத்தில் தனது தோழியுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற வீடியோ வலைதளத்தில் வெளியான நிலையில் இதற்காகத்தான் ஜோதிகா வாக்களிக்க வரவில்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஊர் சுற்ற நேரம் இரும்கும் இவருக்கு vote…போட நேரமில்லையா????...வளர்த்து விட்ட மண்ணையே அவமதித்து விட்டாரே என்று கடுமையாக நிட்டிசன்ங்கள் திட்டி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை

தலைவர் 171 படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது