in

கல்யாணத்தை பற்றி கேட்டதற்கு தவளை கதை சொன்ன டாப்ஸி

கல்யாணத்தை பற்றி கேட்டதற்கு தவளை கதை சொன்ன டாப்ஸி

 

இந்த கேள்வியைத்தான் கடந்த ஒரு மாதங்களாக நடிகை டாப்ஸியிடம் மீடியாக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

அதாவது நடிகை டாப்ஸியும் பேட்மிட்டன் வீரர் மத்தியாஸ் போ…. கும் நீண்ட நாட்களாக காதலிக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் உதய்பூரில் இந்த மாதம் திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்த கேள்விகளும் கிசுகிசுகளும் வந்த வண்ணம் இருக்க இணையவாசிகளுக்கு டாப்ஸி பதிலளித்தார்.

எனது திருமணம் குறித்து சரியான நேரத்தில் நான் அறிவிப்பேன் ரசிகர்களிடம் சொல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன் எல்லாவற்றிற்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு.

பத்து ஆண்டுகளாக நானும் மத்தியாஸ் …சும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம். ஆனால் இப்பொழுது தான் காதல் வந்தது எங்களுக்குள் காதல் வந்தது போல் கிசுகிசுக்கள் பரவ தொடங்கியது.

திருமணம் குறித்து வெளியாகும் அனைத்து வதந்திகளுக்கும் நான் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எங்கள் திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை நான் என் காதலரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு இளவரசர் அவரை அடைவதற்கு நான் பத்து தவலைகளுக்கு முத்தம் கொடுக்க வேண்டியதாக இருந்தது {குழந்தைகளுக்கு சொல்லும் கதையிலிருந்து ஒரு லைனை சுட்டுவிட்டார்… மாஸ்டர் படத்தில் விஜய் கூறுவது போல் இவரும் ஒரு கதையை ரசிகர்களுக்கு கூறினார்}

காதலிக்கும் போது இருந்ததை விட இப்பொழுதுதான் அவர் எனக்கு ஏற்றவராக இருக்கிறார் என்றார். ஒரு மாசமா இப்படியே சொல்றீங்க சுத்திவளச்சி சொல்றதுக்கு பதிலா பட்டுன்னு விஷயத்தை போட்டு ஒடைச்சிடுமா ரசிகர்களும் கப்… சிப்…ன்னு போயிடுவாங்க.

What do you think?

என் மகளை ஏன் இப்படி கேவலபடுத்துறிங்க …. கண்ணீருடன் அர்ச்சனா

என்னை பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை