in

காதலரை கரம் பிடிக்கும் எஸ் ஜே சூர்யா பட நடிகை

காதலரை கரம் பிடிக்கும் எஸ் ஜே சூர்யா பட நடிகை

எஸ் ஜே சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா.

அதன்பிறகு அர்ஜுனுடன் மருதமலை, ஜாம்பவான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்றவர் சர்ச்சைகளின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகியவர் மீரா சோப்ராவுக்கு தற்பொழுது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தனது திருமண செய்தியை ரகசியமாக வைத்திருந்த மீரா சோப்ராவின் திருமண அழைப்பிதழ் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து அமாம் எனக்கு திருமணம் நடக்க போவது உண்மை தான் என்று அறிக்கை வெளியிட்டார்.

40 வயதாகும் இவருக்கு ரஷீத் என்கிற தொழிலதிபரை வரும் இன்று ஜெய்ப்பூர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்ய உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

What do you think?

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மரணம்

ஒரு தாயின் கண்ணீர் சொல்லும் கதை …ஜே. பேபி…