in

சிவகங்கை மாவட்டத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருவதை கண்டித்து சுவரொட்டிகள்


Watch – YouTube Click

சிவகங்கை மாவட்டத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருவதை கண்டித்து சுவரொட்டிகள்

சிவகங்கை மாவட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை சந்திக்க நாளை வர இருக்கிறார்.

இதனை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் குறிப்பாக சிவகங்கை நகர் கழகச் செயலாளர் ராஜா என்பவர் சிவகங்கை மானாமதுரை திருப்புவனம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் ஓ பன்னீர் செல்வம் அவர்களை கண்டித்து போஸ்டர்கள் ஊட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டிகளில் கழகத்தை கயவர்களுக்கு காட்டி கொடுத்த பன்னீர் செல்வமே வராதே

துரோகத்திற்கு மறுபெயர் என்றால் அது பன்னீர்செல்வம் மட்டும்தான்

துரோகத்திற்கு விலை போன அமாவாசை பன்னீர்செல்வமே உன்னை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது

வராதே வராதே பன்னீரே சிவகங்கை மாவட்டத்திற்கு வராததே

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மரங்களை வெட்டும் ஏலத்தில் முறைகேடு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

ஊட்டியில் மண் சரிவு 7 பேர் உயிரிழப்பு