in

என்னை விமர்சனம் பண்ணுபவர்கள் யாரும்… என் வாழ்க்கை முழுதும் துணையாக நிற்க போவதில்லை

என்னை விமர்சனம் பண்ணுபவர்கள் யாரும்… என் வாழ்க்கை முழுதும் துணையாக நிற்க போவதில்லை

 

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிச்சோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து.

14 வருடங்களாக நண்பர்களாக இருந்த இவர்கள் வாழ்க்கையிலும் என்னை இணைய முடிவெடுத்துள்ளனர். இவர் ஏற்கனவே கவிதா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் உண்டு என்று சென்ற பதிவில் பார்த்தோம்.

ஏற்கனவே விவாகரத்தாகி 43 வயதான நிச்சோலாய் சச்தேவ்..வை இரண்டாம் திருமணம் செய்வது எதனால் என்ற கேள்வி சமூக வலைதளத்தில் வைரலானது.

இதற்கு சூடாக பதில் அளித்த நடிகை வரலட்சுமி மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்பவும் கவலைப்பட்டது கிடையாது, எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றிய கவலைப்படாமல் இப்படித்தான் பெண்கள் தைரியமாக வாழ வேண்டும்.

மேலும் உங்களுக்காக வாழுங்கள் இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கையில் முழுதும் பயணிக்க மாட்டார்கள். நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்க போகிறீர்கள். அதனால் என்ன செய்ய தோன்றுகிறதோ அதை செய்யுங்கள் என்று அந்த பதிவில் நடிகை வரலட்சுமி காண்டாகி பதில் அளித்துள்ளார்.

எனக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன் என் வாழ்க்கையை விமர்சனம் செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்றார் என்று additonal…லாக விளாசியுளார்.

நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும், நீங்கள் கடலைப் போல பரந்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்…

What do you think?

தங்கலான் படத்திற்கு இப்படியொரு சிக்கலா

எங்களை சேர்த்து வையுங்கள் கெஞ்சும் சீரியல் நடிகை தீபா