in

தங்கலான் படத்திற்கு இப்படியொரு சிக்கலா

தங்கலான் படத்திற்கு இப்படியொரு சிக்கலா

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்களான்’ என்ற படத்தில் நடித்தார்.

இவர்களுடன் மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் நடித்தனர். முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையிலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், படத்துக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று வலைத்தளத்தில் பல விவாதங்கள் வெளியாயின.

இதனை பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித் கூறியதாவது தங்களான் படம் பற்றி பரவும் வதந்திகள் எதுவும் உண்மை இல்லை தேர்தல் தேதியை அறிவித்தவுடன் இப்படத்தை நாங்கள் தணிக்கை குழுவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

படம் நன்றாக வந்திருக்கிறது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம் அதனால் வீண் விவாதங்கலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

What do you think?

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைரக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

என்னை விமர்சனம் பண்ணுபவர்கள் யாரும்… என் வாழ்க்கை முழுதும் துணையாக நிற்க போவதில்லை